Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உதய்ப்பூரில் பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு பிரதமர் துயரம்


உதய்ப்பூரில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உதய்ப்பூரில் நடந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து உடல்நலம் தேறிவருவதற்கு தனது வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.