Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தர பிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.; பிரதமர் அறிவிப்பு


உத்தர பிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும்.என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்த நிதி பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். மேலும், ரெயில்வே துறை அறிவித்துள்ள உதவித்தொகையோடு சேர்த்து கூடுதலாக வழங்கப்படும்.