பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பது, மக்களிடையே நம்பிக்கையையும், ஒத்துழைப்பு உணர்வையும் வளர்ப்பதுடன், பரஸ்பர புரிந்துகொள்ளுதல் தன்மையுடன், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்துகிறது என்பதை இந்த சமஸ்கிருத சுபாஷிதம் வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278746®=3&lang=1
***
SS/SV/LDN/KR
दुनिया की अलग-अलग संस्कृतियों का सम्मान करने से लोगों के बीच विश्वास और सहयोग की भावना बढ़ती है। इससे आपसी समझ और भाईचारा और मजबूत होता है।
— Narendra Modi (@narendramodi) June 29, 2026
देशाचारान् समयाञ्जातिधर्मान् बुभूषते यस्तु परावरज्ञः।
स तत्र तत्राधिगतः सदैव महाजनस्याधिपत्यं करोति॥ pic.twitter.com/sPpJlYZbAM