Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காந்தி ஜெயந்தி அன்று காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்

காந்தி ஜெயந்தி அன்று காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்


மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, காந்தி ஸ்மிருதியில் அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

*********************