பி.எம்.இந்தியா
குஜராத் மாநிலம் வதோதராவில் சர்தார்தாம் விடுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.05.2026) திறந்து வைத்தார். சோம்நாத் கோவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டதன் 75-வது புனித நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் அதே நாளில் வதோதராவில் சர்தார்தாமில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கல்வி நிலையம் திறப்பு நிகழ்ச்சியும் ஆன்மீக நினைவு நிகழ்ச்சியும் ஒரே சமயத்தில் நடைபெற்றிருப்பதை குறிப்பிட்டார். கற்பித்தல் உதவித் திட்டத்தை தொடங்கிவைத்ததோடு டாக்டர் துஷ்யந்த் மற்றும் தக்ஷா படேல் வளாகத்தை திறந்து வைத்த பிரதமர், இந்த முன்முயற்சி இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புக்கு முன்னோடியாக இருக்கும் என்று தெரிவித்தார். ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பிரபாஸ்பதானில் சோம்நாத் அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்றது குறித்தும் தற்போது நாம் மாற்றத்தக்க கல்வி நிறுவனங்களின் திறப்பு நிகழ்ச்சியில் உள்ளதை குறித்தும் குறிப்பிட்ட அவர், பாரம்பரியமும், வளர்ச்சி மேம்பாடும் எவ்வாறு ஒன்றாக இணைந்துள்ளதற்கு அடையாளமாக இது திகழ்கிறது என்று கூறினார்.
2021-ம் ஆண்டு மகளிர் விடுதியின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு தாம் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், சர்தார்தாம் கல்வி நிறுவனம் சூரத், ராஜ்கோட், பூஜ், மெஹ்சானா மற்றும் தில்லியில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு இக்கல்வி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி கற்றதாகவும் இது அவர்களுடைய எதிர்காலத்திற்குப் புதிய திசையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இந்த விடுதியின் இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் மாணவிகளின் கல்வி அணுகலை விரிவுபடுத்துவதற்கு சர்தார்தாமின் இணையற்ற உறுதிப்பாட்டை அறிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார். மிகப் பெரிய புத்தொழில் நிறுவனங்கள், சிறிய நகரங்களிலிருந்து உருவாகி வருவதாகவும் இந்தப் புத்தொழில் நிறுவனங்களில் மகளிரின் பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும் பிரதமர் கூறினார். இத்துறைகள் ஒரு காலத்தில் கடினமானதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இது இளைஞர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது என்று தெரிவித்தார்.
கொவிட்-19 பேரிடர் பாதிப்பை எதிர்கொண்டது போல் மேற்காசியாவில் நிலவும் சூழலால் ஏற்பட்டுள்ள இடர்பாட்டையும் நாம் சந்தேகமின்றி இணைந்து எதிர்கொள்வோம் என்று கூறினார். ஒவ்வொரு முயற்சியின் மூலமும், பெரிதோ அல்லது சிறிதோ இறக்குமதிப் பொருட்களின் நுகர்வை நாம் அவசியம் குறைக்க வேண்டும் என்றும் அந்நியப் பொருட்களின் உபயோகத்தை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் இயக்கமாக நாம் மாற்ற வேண்டியது இத்தருணத்தின் அவசியம் என்று அவர் தெரிவித்தார். வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதிலாக உள்ளூர் பொருட்களை நாம் அவசியம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இதன் மூலம் நமது கிராமங்கள், நமது நகரங்கள் மற்றும் நமது நாட்டின் தொழில் முனைவோருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260055®=3&lang=1
***
SS/IR/KPG/EA
Speaking at the inauguration of Sardardham Hostel in Vadodara. https://t.co/n6YSMRiWyq
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
बदलाव व्यापक हो, और परिणाम स्थायी हों... इसके लिए समाज और सरकार को मिलकर काम करना आवश्यक होता है।
— PMO India (@PMOIndia) May 11, 2026
इसलिए, आज शिक्षा के क्षेत्र में जमीनी हकीकतों के आधार पर काम हो रहा है।
राष्ट्रीय शिक्षा नीति इसका बहुत बड़ा उदाहरण है: PM @narendramodi
छोटे शहरों से बड़े-बड़े StartUps सामने आ रहे हैं।
— PMO India (@PMOIndia) May 11, 2026
StartUps में महिलाओं की भागीदारी भी लगातार बढ़ रही है।
पहले जिन sectors को risky माना जाता था... वो अब युवाओं की पहली पसंद बन रहे हैं: PM @narendramodi
अगर कोरोना महामारी इस सदी का सबसे बड़ा संकट थी... तो पश्चिम एशिया में युद्ध से बनी परिस्थितियां...इस दशक के बड़े संकटों में से एक है।
— PMO India (@PMOIndia) May 11, 2026
जब हमने मिलकर कोरोना का मुकाबला कर लिया तो इस संकट से भी अवश्य पार पा जाएंगे।
सरकार भी लगातार ये प्रयास कर रही है, कि देश के लोगों पर इसका कम से…
हमें भारत के नागरिक के तौर पर अपने कर्तव्य को प्राथमिकता देनी होगी।
— PMO India (@PMOIndia) May 11, 2026
इससे पहले के दशकों में भी जब-जब देश युद्ध या किसी और अन्य बड़े संकट से गुजरा है, सरकार की अपील पर हर नागरिक ने ऐसे ही अपना दायित्व निभाया है।
आज भी जरूरत है कि हम सब मिलकर अपना दायित्व निभाएं... देश के संसाधनों…
हमें हर छोटे-बड़े प्रयास से ऐसे उत्पादों का उपयोग कम करना है जो विदेश से आते हैं… और ऐसे व्यक्तिगत कामों से भी बचना है जिसमें विदेशी मुद्रा खर्च होती हो: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 11, 2026
आज समय की मांग है… कि हम “वोकल फॉर लोकल” को एक जन-आंदोलन बनाएं।
— PMO India (@PMOIndia) May 11, 2026
विदेशी सामान की जगह…लोकल उत्पादों को अपनाएं।
अपने गांव, अपने शहर, अपने देश के उद्यमियों को ताकत दें: PM @narendramodi
वडोदरा में सरदारधाम छात्रावास का उद्घाटन कर अत्यंत संतोष और गर्व की अनुभूति हुई है। pic.twitter.com/bdG5XyHGG7
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
बड़े बदलाव और बेहतर परिणाम के लिए समाज और सरकार का साथ मिलकर काम करना बहुत जरूरी है। राष्ट्रीय शिक्षा नीति इसका एक बड़ा उदाहरण है। pic.twitter.com/O7J6sbPXaU
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
हमारे बेटे-बेटियों के लिए सभी क्षेत्रों में संभावनाओं के नए-नए द्वार खुलें, ये सरकार के साथ-साथ समाज की भी जिम्मेदारी है। मुझे खुशी है कि सरदारधाम इस दायित्व को पूरी निष्ठा से निभा रहा है। pic.twitter.com/NXG2R0FTqG
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
गुजरात के साथ ही पूरा देश ग्लोबल सप्लाई चेन का बड़ा केंद्र बने, इस दिशा में हम लगातार काम कर रहे हैं। आने वाले समय में वडोदरा की भी इसमें महत्वपूर्ण भूमिका होने वाली है। pic.twitter.com/jPgSfsWkHH
— Narendra Modi (@narendramodi) May 11, 2026
140 करोड़ लोग एक कदम आगे बढ़ते हैं, तो देश भी 140 करोड़ कदम आगे बढ़ता है। इसलिए वैश्विक संकट के मौजूदा दौर में देशवासियों से मेरे कुछ विशेष आग्रह… pic.twitter.com/uO5xFHSEUL
— Narendra Modi (@narendramodi) May 11, 2026