பி.எம்.இந்தியா
கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், புதிதாக அமைந்துள்ள கேரள மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“கேரள முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு வி டி சதீசனுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறக்க எனது நல்வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், புதிதாக அமைந்துள்ள கேரள அரசுக்கு, மத்திய அரசு அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும் என உறுதியளிக்கிறேன்”
***
(Release ID : 2262215)
SS/PLM/KR
Congratulations to Shri VD Satheesan Ji on taking oath as the Chief Minister of Keralam. My best wishes for his tenure. The Central Government assures all possible support for the newly formed Keralam Government in fulfilling the aspirations of the people.@vdsatheesan
— Narendra Modi (@narendramodi) May 18, 2026
കേരളത്തിന്റെ മുഖ്യമന്ത്രിയായി സത്യപ്രതിജ്ഞ ചെയ്ത വി ഡി സതീശൻ ജി ക്ക് ഹൃദയം നിറഞ്ഞ അഭിനന്ദനങ്ങൾ. അദ്ദേഹത്തിന്റെ ഭരണകാലത്തിന് എൻ്റെ എല്ലാ ആശംസകളും നേരുന്നു. ജനങ്ങളുടെ ആഗ്രഹങ്ങൾ സഫലീകരിക്കുന്നതിനായി, പുതുതായി രൂപീകൃതമായ കേരള ഗവൺമെൻ്റിന് കേന്ദ്ര ഗവൺമെൻറ് എല്ലാ വിധ പിന്തുണയും…
— Narendra Modi (@narendramodi) May 18, 2026