பி.எம்.இந்தியா
கே.பி.எஸ். கில் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
” காவல் மற்றும் பாதுகாப்பு துறையில் நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும். அவருடைய மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
*****
KPS Gill will be remembered for his service to our nation in the fields of policing & security. Pained by his demise. My condolences.
— Narendra Modi (@narendramodi) May 26, 2017