பி.எம்.இந்தியா
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவு செய்தி வருத்தத்தை அளிக்கிறது. தனித்துவம் வாய்ந்த தலைவரான அவர் அனைவராலும் பாராட்டப்பட்டார்.
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் மறைவின் ஆழ்ந்த சோக தருணத்தின் போது இந்திய மக்கள் சிங்கப்பூர் மக்களுடன் இனைந்து நிற்போம். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிபிட்டுள்ளார்.
Saddened by the demise of former Singapore President SR Nathan. Singapore has lost a distinguished leader who was widely admired: PM
— PMO India (@PMOIndia) August 23, 2016
We in India join the people of Singapore in deeply mourning the passing away of former President Nathan. Condolences to his family: PM
— PMO India (@PMOIndia) August 23, 2016