பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுகாதாரம் மற்றும் மருத்துவத் அறிவியல் துறையில் இந்தியா மற்றும் இத்தாலி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முந்தேதியிட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2017, நவம்பர் 29ம் தேதி புதுதில்லியில் கையொப்பமானது.
கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியது:
ஒத்துழைப்புக்கான விவரங்களை மேலும் விவரிக்கவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேற்பார்வையிடவும் கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும்.