பி.எம்.இந்தியா
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த கட்டுரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். கல்வியாளர், துணைவேந்தர், அமைச்சர், அரசியல் தலைவர் என அவரது பன்முகப் பங்களிப்புகளை அதில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவின் ஒற்றுமையையும், தேச ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதில் டாக்டர் முகர்ஜியின் இணையற்ற முயற்சிகளை திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
2019-ல் பிரிவுகள் 370, 35(ஏ) ஆகியவற்றை ரத்து செய்தது, தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் டாக்டர் முகர்ஜியின் வாழ்நாள் அர்ப்பணிப்புக்கு செய்யப்பட்ட பொருத்தமான மரியாதையாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
துணைவேந்தர், அமைச்சர், அரசியல் தலைவர் மற்றும் பலவாக டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பலதுறை சாதனைகளை எடுத்துரைத்து அவர் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளேன். இந்தியாவின் ஒற்றுமையை ஊக்குவிக்கும் அவரது இணையற்ற முயற்சிகளை எடுத்துரைத்துள்ளேன். 2019-ல் பிரிவுகள் 370, 35(ஏ) ஆகியவற்றை ரத்து செய்தது அவரது முயற்சிகளுக்கு பொருத்தமான மரியாதையாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281493®=3&lang=1
***
SS/SMB/LDN/RJ
Penned an Op-Ed on Dr. Syama Prasad Mookerjee's life, emphasising his diverse accomplishments, be it Vice Chancellor, Minister, political leader and more. Highlighted his unparalleled efforts in boosting India's unity. The removal of Articles 370 and 35(A) in 2019 remains a…
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
आज देश अखंड भारत के प्रणेता, प्रखर राष्ट्रवादी एवं महान शिक्षाविद् डॉ. श्यामा प्रसाद मुखर्जी जी की 125वीं जन्म-जयंती मना रहा है। सशक्त और आत्मनिर्भर भारत का उनका विजन राष्ट्र निर्माण के हमारे संकल्प को नई ऊर्जा दे रहा है। इस अवसर पर उनके अमूल्य योगदान को समर्पित मेरा यह आलेख……
— Narendra Modi (@narendramodi) July 6, 2026