பி.எம்.இந்தியா
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தன்று அவரை நான் நினைவு கூர்கிறேன். அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றியுள்ள அருந்தொண்டினை என்றும் மறக்க முடியாது”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
*****
Remembering Dr. Syama Prasad Mookerjee on his Punya Tithi. His exceptional contribution to India can never be forgotten.
— Narendra Modi (@narendramodi) June 23, 2017