பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சியின் வியத்தகு இந்தியர்கள் 2016 விருதுகளை இன்று வழங்கினார். பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் வெற்றிகளை சந்தித்த இந்தியர்களை அங்கீகரிக்கும் வகையில் அந்த விருதுகள் வழங்கப்பட்டன.
அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், விருது பெற்றவர்கள், ஒரு வைரம் உலகத்தால் அங்கீகரிக்கப்படும் முன் பல்வேறு படிமங்களைக் கடந்து வெற்றி பெறுவதைப் போன்று, வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தியாவின் பல்வேறு கதைகள், அதிகாரம் மிக்கவர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களைச் சுற்றியே உள்ளது என்று வருத்தம் தெரிவித்தார் பிரதமர். வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தவர்கள், நெருக்கடிகளுக்கிடையில் சமுதாயத்துக்காக பணியாற்றியவர்களை சமுதாயம் வெகு அரிகவே அங்கீகரிப்பதாக கூறினார் பிரதமர். பல்வேறு சிறந்த மனிதர்களை, சமூக பொறுப்பு வாய்ந்த நபர்களை உருவாக்கிய ஒரு ஆசிரியர் பெரும்பாலும் யாராலும் அறியப்படாதவராகவே இருப்பார். ஆனால், ஒரு சாதாரண இளைய அரசியல்வாதி அனைவராலும் அறியப்படுகிறார் என்றார் பிரதமர்.
உலகெங்கும் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர், தனிப்பட்ட நெருக்கடிகளை தாண்டி, பல்வேறு கடினமான சூழல்களை வெற்றி கொண்டு, சமுதாயத்துக்கு தங்கள் பங்கை ஆற்றியவர்களாகவே உள்ளனர் என்றார் பிரதமர். இந்தியாவின் வரலாற்றையும் புராதான கதைகளையும், ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் நினைவுகூர்ந்த பிரதமர், பாஞ் ப்யாரஸ் மற்றும் மராத்தா போர் வீரர்கள், சத்ரபதி சிவாஜியின் ராணுவத்தில் இருந்தனர் என்று கூறினார்.
விருது பெற்றவர்களை அடையாளம் கண்டு உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக, டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், விருது பெற்றவர்களின் பணி, மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்றார். விருது பெற்றவர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
It is a misfortune that a lot of things that were written were only about royalty, rulers, their styles: PM @narendramodi @TimesNow
— PMO India (@PMOIndia) January 14, 2016
Those society considers inferior, they have a major contribution to society & their contribution can't be forgotten: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 14, 2016
It is the 'small' people who shape history and bring a change in society: PM @narendramodi at Amazing Indians Awards @TimesNow
— PMO India (@PMOIndia) January 14, 2016
Why is it that a teacher who shaped many lives has no road or 'chowk' after him or her whereas a corporator does: PM @narendramodi @TimesNow
— PMO India (@PMOIndia) January 14, 2016
After this programme people will get to know about those who have been awarded and the work they have done: PM @narendramodi @TimesNow
— PMO India (@PMOIndia) January 14, 2016
A commendable initiative by @TimesNow to honour those who have selflessly made a postitive difference to society. https://t.co/xGQR9Pi4Uy
— Narendra Modi (@narendramodi) January 14, 2016
I congratulate all those who have received the Amazing Indians Awards. Their noble work will inspire many others to serve society. @TimesNow
— Narendra Modi (@narendramodi) January 14, 2016