பி.எம்.இந்தியா
தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
***
TV/SV/SE
Chief Minister of Tamil Nadu, Thiru @TVKVijayHQ met Prime Minister @narendramodi.@CMOTamilnadu pic.twitter.com/XlKevlTwv2
— PMO India (@PMOIndia) June 11, 2026