Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய தொழில்நுட்ப தினம் – பிரதமர் வாழ்த்து


தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக விஞ்ஞானிகளுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் இந்த தேசிய தொழில்நுட்ப தினத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம் தினசரி வாழ்வில் தொழில்நுட்பத்தின் பயனை அதிகரிப்போம். மேலும், தொழில்நுட்பத்தின் உதவியோடு நம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவருவோம். வாழ்க வீரர்கள்! வாழ்க விவசாயிகள்! வாழ்க விஞ்ஞானம்!”, என்று பிரதமர் குறிபிட்டுள்ளார்.

“நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள். pic.twitter.com/FKAcl9snpS

— நரேந்திர மோடி (@narendramodi) May 11, 2016