பி.எம்.இந்தியா
புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி, பகவான் ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தை நாடி சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பகவான் ஜகந்நாதரின் தெய்வீக அருள், நாட்டில் உள்ள அனைவரது வாழ்விலும் புதிய சக்தியை ஏற்படுத்தும் என்றும் திரு மோடி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285228®=3&lang=1
***
SS/IR/KPG/RJ
महाप्रभु जगन्नाथ की रथ यात्रा के पावन अवसर पर मेरी कामना है कि उनका आशीर्वाद हम सभी पर सदैव बना रहे। उनकी दिव्य कृपा से सभी देशवासियों के जीवन में नई ऊर्जा का संचार हो।
— Narendra Modi (@narendramodi) July 16, 2026
देवदेव जगन्नाथ सुरासुरनमस्कृत।
पुण्यश्लोकाव्ययानन्त परमात्मन्नमोऽस्तु ते॥ pic.twitter.com/QkEmjTPlS3