பி.எம்.இந்தியா
பிரதமர் மோடியும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்களாதேஷில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு காணொளிக் காட்சியின் மூலம் இணைந்து இன்று அடிக்கல் நாட்டினர்.
பேருந்துகள், சரக்கு லாரிகள் ஆகியவற்றை வழங்குதல், மக்களுக்கான 36 மருத்துவ மனைகளை தொடங்குதல், 11 குடிநீர் சுத்தகரிப்பு திட்டங்களைத் தொடங்குதல், பங்களாதேஷ் நாட்டிற்கான தேசிய அறிவுசார் வலைப்பின்னலுக்கான விரிவாக்கம் ஆகியவற்றை இந்த இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர். இத்தருணத்தில் பேசிய பிரதமர் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தான் மேற்கொள்ளும் ஆறாவது காணொளி வழியான பேச்சுவார்த்தை இது என்று குறிப்பிட்டார். பிரதமர் ஷேக் ஹசீனாவின்
தொலைநோக்குப் பார்வைதான் இந்தியாவிற்கும் பங்களாதேஷ் நாட்டிற்கும் இடையே வலுவான தொடர்புக்கான மிகப்பெரும் ஊக்க
சக்தியாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று தொடங்கப்பட்டுள்ளவை வெறும் போக்குவரத்து இணைப்பு மட்டுமல்ல; அறிவு சார் தொடர்பும் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று தொடங்கப்பட்டுள்ள அறிவுசார் வலைப்பின்னல் தொடர்பு என்பது பங்களாதேஷ், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அறிஞர்கள், ஆய்வு நிலையங்கள் ஆகியவற்றை இணைப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பேருந்துகளும் சரக்கு லாரிகளும் மக்களின் போக்குவரத்தை எளிமையாக்குவதற்கான
முயற்சிக்கு உதவி புரியும்; குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தூய்மையான குடிநீரை வழங்க உதவும்; மருத்துவமனைகள் பங்களாதேஷில் உள்ள சுமார் 2 லட்சம் பேருக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவதில் இந்திய-பங்களாதேஷ் உறவுகள் முக்கிய பங்கை வகிப்பதை இத்திட்டங்கள் எடுத்துக் கூறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் நாட்டிற்காக பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் நிர்ணயித்துள்ள மிகப்பெரும் வளர்ச்சிக்கான இலக்குகளையும் பிரதமர் மோடி பாராட்டியதோடு, அவற்றுக்கு இந்தியாவின் ஆதரவையும் உறுதிப்படுத்தினார். இந்தியாவிற்கும் பங்களாதேஷ் நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வளரும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
*****
बहुत बड़े जनादेश के साथ प्रधानमंत्री शेख हसीना जी की ऐतिहासिक विजय के लिए उन्हें हार्दिक बधाई भी देता हूँ: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 11, 2019
प्रधानमंत्री शेख हसीना जी के साथ यह मेरी छठी video conference है।
— PMO India (@PMOIndia) March 11, 2019
इतनी सरलता से, और इतनी बार, किन्हीं दो देशों के नेतृत्व के बीच में संपर्क होना, अपने आप में दर्शाता है कि दोनों देशों के बीच संबंध कितने गहरे और मजबूत हैं: PM @narendramodi
भारत और बांग्लादेश के बीच connectivity मजबूत करने की बात जब भी होती है, तो उसका सबसे बड़ा प्रेरणा स्रोत मैं प्रधानमंत्री शेख हसीना जी के vision को मानता हूँ: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 11, 2019
और इसलिए, मुझे बहुत प्रसन्नता है कि आज हमने न सिर्फ़ transport, बल्कि साथ ही knowledge में भी connectivity बढ़ाने के क़दम उठाए हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 11, 2019
बांग्लादेश से जुड़ कर, भारत का National Knowledge Network अब बांग्लादेश के scholars और research संस्थानों को भारत और पूरे विश्व से जोड़ने वाली एक मजबूत कड़ी बनेगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 11, 2019
बसों और trucks की आपूर्ति बांग्लादेश सरकार द्वारा affordable public transport प्रदान करने के प्रयासों में सहायक भूमिका अदा करेगी: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 11, 2019
Water Treatment Plants हज़ारों घरों में शुद्ध पेयजल पहुँचाएँगे।
— PMO India (@PMOIndia) March 11, 2019
और Community Clinics से लगभग 2 लाख लोग लाभान्वित होंगे, जिन्हें अपने घरों के पास स्वास्थ्य सेवाएँ उपलब्ध होंगी: PM @narendramodi
यह सभी projects सीधे रूप से जनता के जीवन से जुड़े हुए हैं। यह projects दर्शाते हैं कि भारत-बांग्लादेश संबंध दोनों देशों की जनता की quality of life सुधारने के लिए महत्वपूर्ण और सकारात्मक भूमिका अदा कर रहे हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 11, 2019
भारत और बांग्लादेश के लोगों के संबंध आत्मीयता और पारिवारिक भावनाओं से परिपूर्ण संबंध हैं।
— PMO India (@PMOIndia) March 11, 2019
बांग्लादेश का विकास भारत के लिए ख़ुशी का विषय तो है ही, हमारे लिए प्रेरणा का स्रोत भी है।
प्रधानमंत्री शेख हसीना जी ने बांग्लादेश के विकास के लिए महत्वकांक्षी लक्ष्य तय किये हैं: PM
आज मुझे बांग्लादेश से यहाँ आए कई युवा सांसदों और नेताओं से मिलने का अवसर मिला। उनकी प्रतिभा और कर्मठता में मैं भारत-बांग्लादेश संबंधों का उज्जवल भविष्य देखता हूँ: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 11, 2019