பி.எம்.இந்தியா
பஹத்பூர் கிராமத்தில் உள்ள கோசானி பீடத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுடன் இணைந்து தாம் வழிபாடு நடத்தியதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பழங்குடியினக் கலாச்சாரத்தில் கோசானி பீடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் கூறினார்.
அங்குச் சென்றதை தமக்கு கிடைத்த பாக்கியமாக திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:
“பஹத்பூர் கிராமத்தில் உள்ள கோசானி பீடத்தில் குடியரசுத்தலைவர் அவர்களும் நானும் வழிபாடு நடத்தினோம்.
பழங்குடியின கலாச்சாரத்தில் கோசானி பீடம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு வருவதற்கான வாய்ப்பைப் பெற்றதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்.
@rashtrapatibhvn”
***
(Release ID: 2275856)
TV/RB/RJ
Rashtrapati Ji and I prayed at Gosani Peeth in Pahadpur village.
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
Gosani Peeth has immense importance in the tribal culture. I am fortunate to have got the opportunity to be here.@rashtrapatibhvn pic.twitter.com/WVaKp9tVXs
ରାଷ୍ଟ୍ରପତି ଜୀ ଏବଂ ମୁଁ ପାହାଡ଼ପୁର ଗାଁର ଗୋଷାଣୀ ପୀଠରେ ପୂଜା କଲୁ ।
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
ଆଦିବାସୀ ସଂସ୍କୃତିରେ ଗୋଷାଣୀ ପୀଠର ଅପାର ମହତ୍ୱ ରହିଛି । ଏଠାକୁ ଆସିବା ମୋ ପାଇଁ ସୌଭାଗ୍ୟର ବିଷୟ ।@rashtrapatibhvn pic.twitter.com/FiMheWYiRb