பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் ஷெரீபுடன் உரையாடினார். நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தனது இரங்கலை பிரதமர் தெரிவித்தார். இயன்றவரை பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் ஷெரீபுடன் தொலைபேசி மூலம் உரையாடினேன். நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்தேன். இயன்றவரை அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என்று உறுதியளித்தேன்.
கீதா நல்லபடியாக நாட்டிற்கு திரும்பிவருவதற்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறினேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Spoke to PM Nawaz Sharif & expressed condolences on the loss of lives due to the quake. Offered all possible assistance from India.
— Narendra Modi (@narendramodi) October 26, 2015
Expressed my gratitude to PM Nawaz Sharif for his efforts that ensured Geeta returned home.
— Narendra Modi (@narendramodi) October 26, 2015