பி.எம்.இந்தியா
பிரஸ்ஸல்சு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
” பிரஸ்ஸல்சிலிருந்து வரும் தகவல் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. இந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
News from Brussels is disturbing. The attacks are condemnable. Condolences to families of the deceased. May those injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) March 22, 2016