பி.எம்.இந்தியா
அகமதாபாத் புறநகரில் அமைந்துள்ள ஐக்ரியேட் வசதியை பிரதமர் திரு.மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் திரு.நேதன்யாஹூ ஆகியோர் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தனர். கண்டுபிடிப்பு, பொறியியல், பொருட்கள் வடிவமைப்பு போன்றவற்றின் மூலம் தொழில்முனைவதற்கான வசதியையும் மற்றும் உணவு பாதுகாப்பு, தண்ணீர், இணைப்பு, இணையபாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு, எரிசக்தி, உயிரி-மருத்துவ சாதனம் மற்றும் கருவிகள் போன்றவற்றில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாக கொண்டு சுயசார்பான மையமாக ஐக்ரியேட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தரமான தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான சுற்றுச்சூழலை உருவாக்குவதே ஐக்ரியேட்டின் இலக்காகும்.
பல்வேறு துறைகளில் அடைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் பல்வேறு அரங்குகளை இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியா மற்றும் இஸ்ரேஸ் மக்கள் இடையே ஒருவருக்கொருவர் நெருக்கத்தை கொண்டு வருவதற்கு கண்டுபிடிப்பு முக்கிய பங்காற்றுகிறது என்றார். ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் தொழில்நுட்ப ஆற்றலையும், கண்டுபிடிப்பையும் அறிந்துள்ளது என்றார்.
இந்திய இளைஞர்கள் ஆற்றலும், உற்சாகமும் மிக்கவர்கள். சிறிதளவு ஊக்கமும், நிறுவன ஆதரவு மட்டுமே இளைஞர்களின் தேவையாக உள்ளது என்றார் அவர்.
ஒட்டுமொத்த அமைப்பையும் கண்டுபிடிப்பிற்கேற்ற சூழ்நிலையாக உருவாக்கிட அரசு உழைத்து வருகிறது என்றும், ஆகவே ஆர்வம் உத்திகளை உருவாக்கும்; உத்திகள் கண்டுபிடிப்புகளை அடையச் செய்யும்; மற்றும் கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவை உருவாக்க உதவும் என்றார் பிரதமர்.
அவர், வெற்றிக்கு முதலாவது அடிப்படையான தேவை வீரமாகும் என்றார். ஐக்ரியேட்டில் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வீரமிக்க இளைஞர்களை அவர் பாராட்டினார்.
காளிதாசரை குறிப்பிட்ட பிரதமர், மரபு மற்றும் கண்டுபிடிப்பிற்கு இடையே உள்ள குழப்பம் குறித்தும் பேசினார். நாட்டை எதிர்கொண்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும், குறைந்த செலவில் சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் இந்திய இளைஞர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
உணவு, தண்ணீர், உடல்நலம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் கண்டுபிடிப்பிற்காக இந்தியா மற்றும் இஸ்ரேல் உடனான கூட்டுறவு குறித்து பிரதமர் பேசினார். இரு நாடுகளுக்கிடையேயான இந்த கூட்டுறவு, 21ம் நூற்றாண்டின் மனிதகுல வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதும் என அவர் தெரிவித்தார்.
मुझे खुशी है कि आज, इजराइल के प्रधानमंत्री की उपस्थिति में, देश के नौजवान innovators को समर्पित इस संस्थान का लोकार्पण हो रहा है : PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
मैं श्री नेतान्याहू का बहुत आभारी हूँ कि उन्होंने गुजरात आने का निमंत्रण स्वीकार किया और परिवार के साथ, वो आये : PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
मैं श्री नेतान्याहू का बहुत आभारी हूँ कि उन्होंने गुजरात आने का निमंत्रण स्वीकार किया और परिवार के साथ, वो आये : PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
आज जब हम iCreate का लोकार्पण कर रहे हैं, तो मैं स्वर्गीय प्रोफेसर N V वसानी को याद करना चाहूँगा | मुझे अच्छी तरह से याद है कि जब iCreate की कल्पना की गयी, तो इसको मूर्त रूप देने की ज़िम्मेदारी प्रोफेसर वसानी के पास आयी : PM @narendramodi https://t.co/3Rik6M6WK2
— PMO India (@PMOIndia) January 17, 2018
किसान एक छोटा सा पौधा बोता है, तो आने वाली कई पीढियां उस विशाल वृक्ष के फल पाती हैं | किसान की आत्मा, जहां कहीं भी होती है, यह देखकर निश्चित रूप से आनंदित होती है | आज iCreate के लोकार्पण पर उसी खुशी का अनुभव हो रहा है : PM @narendramodi https://t.co/3Rik6M6WK2
— PMO India (@PMOIndia) January 17, 2018
किसी institution का महत्त्व उसके जन्म के समय नहीं आंका जा सकता है | हम सब जानते हैं कि आज भारत ही नहीं, पूरे विश्व में pharmaceutical के क्षेत्र में गुजरात का नाम है | पर बहुत कम लोगों को इसका background मालुम होगा : PM @narendramodi https://t.co/3Rik6M6WK2
— PMO India (@PMOIndia) January 17, 2018
आज से लगभग 50 – 60 साल पहले, अहमदाबाद शहर के उद्योगपतियों के प्रयासों से एक pharmacy कॉलेज की शुरुवात हुई थी | उस pharmacy कॉलेज ने अहमदाबाद और पूरे गुजरात में pharmacy के क्षेत्र में एक मजबूत ecosystem खड़ा कर दिया : PM @narendramodi https://t.co/3Rik6M6WK2
— PMO India (@PMOIndia) January 17, 2018
मैं यही अपेक्षा iCreate और यहाँ से निकलने वाले विद्यार्थियों से रखता हूं, कि वो innovation के क्षेत्र में भारत का नाम पूरे विश्व में रोशन करेंगे : PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
जब कुछ वर्ष पहले मैंने iCreate को लॉन्च किया था, तो उस समय भी कहा था कि मैं इजरायल को iCreate से जोड़ना चाहता हूं। मेरा मकसद यही था कि इजरायल के अनुभव का फायदा, उसके start up environment का लाभ, इस संस्था को, देश के नौजवानों को मिले: PM @narendramodi https://t.co/3Rik6M6WK2
— PMO India (@PMOIndia) January 17, 2018
इजरायल की technology एवं creativity पूरे विश्व को प्रभावित करती है: PM @narendramodi https://t.co/3Rik6M6WK2
— PMO India (@PMOIndia) January 17, 2018
इजरायल के लोगों ने पूरी दुनिया में साबित किया है कि देश का आकार नहीं, देशवासियों का संकल्प, देश को आगे ले जाता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
भारत और इजरायल के लोगों को और करीब लाने में Innovation की बड़ी भूमिका है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
भारत और इजरायल के लोगों को और करीब लाने में Innovation की बड़ी भूमिका है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
हमारे युवाओं के पास energy भी है और enthusiasm भी, उनको चाहिए तो थोड़ा सा encouragement, थोड़ी सी mentorship, थोड़ा सा network, थोड़ा सा institutional support: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
हम देश में पूरे सिस्टम को innovation-friendly बनाने की दिशा में काम कर रहे हैं, ताकि,
— PMO India (@PMOIndia) January 17, 2018
Intent की ताक़त से बने Ideas
Ideas कि ताक़त से बने Innovation
Innovation की ताक़त से बने New India: PM @narendramodi
हम देश में पूरे सिस्टम को innovation-friendly बनाने की दिशा में काम कर रहे हैं, ताकि,
— PMO India (@PMOIndia) January 17, 2018
Intent की ताक़त से बने Ideas
Ideas कि ताक़त से बने Innovation
Innovation की ताक़त से बने New India: PM @narendramodi
नौजवानों के विचार यूं ही खत्म ना हो जाएं, इसे देखना हम सभी का दायित्व है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
मुझे खुशी है कि iCreate ने देश के नौजवानों को उनके सपने पूरे करने में, उनके innovative ideas को साकार करने में मदद दी है। iCreate के Innovative Products के बारे में जानकर मुझे बहुत प्रसन्नता हो रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
सफलता की पहली शर्त होती है- साहस। जो साहस कर सकता है, वो कोई भी निर्णय ले सकता है। मैं iCreate के माध्यम से Innovation कर रहे साहसी युवाओं को बहुत-बहुत बधाई देता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
Convention और innovation के बीच हमेशा से ही खींचतान रही है | जब भी कोई कुछ नया करना चाहता है, तो एक वर्ग उसका मज़ाक उड़ाता है, विरोध करता है : PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
कालिदास ने एक बात कही:
— PMO India (@PMOIndia) January 17, 2018
पुराण मित्येव न साधू सर्व,
न चापि काव्यम नवमित्य-वद्यम |
सन्तः परीक्ष्यान्यतर भजन्ते
मूढः पर प्रत्ययनेय बुद्धिः ||
केवल इसलिए कि कोई चीज़ पुरानी है, आवश्यक नहीं कि वह अच्छी ही होगी |
इसी प्रकार, कोई चीज़ नयी है, तो ज़रूरी नहीं कि वह अच्छी ही होगी : PM
कालिदास ने एक बात कही:
— PMO India (@PMOIndia) January 17, 2018
पुराण मित्येव न साधू सर्व,
न चापि काव्यम नवमित्य-वद्यम |
सन्तः परीक्ष्यान्यतर भजन्ते
मूढः पर प्रत्ययनेय बुद्धिः ||
केवल इसलिए कि कोई चीज़ पुरानी है, आवश्यक नहीं कि वह अच्छी ही होगी |
इसी प्रकार, कोई चीज़ नयी है, तो ज़रूरी नहीं कि वह अच्छी ही होगी : PM
आज आवश्यकता है कि हमारे युवा देश के सामने खड़ी समस्याओं से मुक्ति के लिए innovate करें | सामान्य व्यक्ति की quality of life को कम से कम खर्च में कैसे improve किया जा सकता है, इसके लिए innovate करें : PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
आज देश में स्वच्छ भारत का एक बहुत बड़ा अभियान चल रहा है | स्वच्छता को लेकर क्या हम नए नए innovations कर सकते हैं| waste to wealth, इस एक विषय में innovation की अपार संभावनाएं हैं : PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
पिछले साल मेरी इजरायल की यात्रा के दौरान हमने 40 मिलियन यूएस डालर का एक फंड भी स्थापित किया जो भारत एवं इजरायल का एक joint venture होगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
इससे दोनों देशों के talent को technological innovation की दिशा में कुछ नया करने में मदद मिलेगी। इस joint venture में खाद्यान्न, पानी, रोगों से मुक्ति तथा ऊर्जा के क्षेत्र पर विशेष ध्यान दिया जाएगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018
इससे दोनों देशों के talent को technological innovation की दिशा में कुछ नया करने में मदद मिलेगी। इस joint venture में खाद्यान्न, पानी, रोगों से मुक्ति तथा ऊर्जा के क्षेत्र पर विशेष ध्यान दिया जाएगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2018