பி.எம்.இந்தியா
புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நமது பூமிக்கு மிகுந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்,
“புவி தினத்தன்று நமது பூமிக்கு மிகுந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
On #EarthDay, reverence and gratitude to our planet that has given us everything. pic.twitter.com/qgVWPlfAPS
— Narendra Modi (@narendramodi) April 22, 2016