பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் கீழ்க்காணும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஏ. ஐடிபிஎல் – ரூ. 6.50 கோடி
பி. ஆர்டிபில் – ரூ.43.70 கோடி
சி. எச்ஏஎல் – ரூ.280.15 கோடி
முடிவின் தாக்கம்:
ஐடிபிஎல், ஆர்டிபிஎல், எச்ஏஎல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களின் சிரமத்தை குறைக்க உதவும்.
அமைச்சர்கள் குழு அமைத்திருப்பது, 28.12.2016 அன்று எடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவை முடிவின்படி ஐடிபிஎல், ஆர்டிபில் ஆகியவற்றை மூடுதல், எச்ஏஎல், டிசிபிஎல் ஆகியவற்றின் பங்குகள் விற்பனை அமலாக்கத்தை விரைந்து செயல்படுத்த உதவும்.