Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மணிப்பூர் மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்கள், பிரதமருடன் சந்திப்பு


மணிப்பூர் முதலமைச்சர் திரு யும்னம் கெம்சந்த் சிங், துணை முதலமைச்சர்கள் திருமதி நெம்சா கிப்கென் மற்றும் திரு லோசி திகோ ஆகியோர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.

 

இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

 

“மணிப்பூர் முதலமைச்சர் திரு யும்னம் கெம்சந்த் சிங் @YKhemchandSingh, துணை முதலமைச்சர்கள் திருமதி நெம்சா கிப்கென் @KipgenNemcha மற்றும் திரு லோசி திகோ ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினர்.”

 

(Release ID: 2232341)

****

TV/BR/SH