மத்திய தகவல் ஆணையத்தின் 2015ம் ஆண்டுக்கான மாநாட்டை பிரதமர் திரு.
நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 16, 2015) புதுதில்லி விக்யான் பவனில் துவக்கி வைக்கிறார்.