பி.எம்.இந்தியா
மலை ஏறுவதில் வல்லவரான மல்லி மஸ்தான் பாவுவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
மல்லி மஸ்தான் பாபுவின் சாதனைகள் மரியாதையுடனும் வியப்புடனும் நினைவு கூறுப்படும். அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.