பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மிகப்பெரும் துறைமுக ஆணையங்கள் மசோதா-2016-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்தத் திருத்தங்கள் சேர்க்கப்படுகின்றன.
இதன்படி, கீழ்க்கண்ட மாற்றங்கள் சேர்க்கப்படுகின்றன:
*****