Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்கதேச பிரதமருக்கு பிரதமர் திரு. மோடி நன்றி


கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு பங்களிப்பு செய்தமைக்காக, வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனாவுக்கு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“கோவிட் – 19 அவசர கால பயன்பாட்டு நிதியத்துக்கு 1.5 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்திருப்பதற்குப் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய உறுதிப்பாடு மற்றும் ஒன்றுபட்ட செயல்பாட்டால், கோவிட் – 19 உருவாக்கியுள்ள சவால்களை நாம் வெற்றிகொள்வோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.