பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு மண்டலத்திற்கான விரிவான தொலைத்தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தை மேகாலயாவில் ரூ. 3,911 கோடி செலவில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு உலகளாவிய சேவை உதவி நிதியத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்படுவதுடன், வடகிழக்கு மண்டலத்திற்கான விரிவான தொலைத்தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான உயர்த்தப்பட்ட செலவுத் தொகையான ரூ. 8,120.81 கோடிக்கும், (10.09.2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ. 5,336.18 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது) அனுமதி அளிக்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்:
இன்றியமையாத அம்சங்கள்:
பலன்கள்: