Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உண்மையான ஞானமுடையவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


உண்மையான ஞானமுடையவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

உண்மையான ஞானமுடையவர் தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அவற்றை நிறைவேற்றும் வரை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இது போன்ற, ஒழுக்கமுடைய, பகுத்தறிவுமிக்க, சிந்தனைமிக்க நபரே உண்மையான ஞானியாகக் கருதப்படுகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305294&reg=3&lang=1

***

SS/IR/PS/SM