Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1.57 கோடி

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1.57 கோடி

பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1.57 கோடி


தைனிக் ஜாக்ரனின் தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. சஞ்சய் குப்தா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது அவர் ரூ.1.57 கோடி மதிப்பிலான வரைவோலையை பிரதமர் தேசிய நிவாரண நிதிக்காக வழங்கினார்.

****