பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று – இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிலையம் – ஐ.சி.எஸ்.ஐ.-ன் பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் நிறுவனச் செயலாளர்களிடையே உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் ஐ.சி.எஸ்.ஐ. உடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரையும் பாராட்டினார். நிறுவனங்கள் சட்டத்தை பின்பற்றுவதையும், தங்களது கணக்கை முறையாக பராமரிப்பதை உறுதி செய்வதற்கு பொறுப்பானவர்களிடையே தான் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். அவர்களது பணி நாட்டின் நிறுவன கலாச்சாரத்தை ஏற்பட உதவுவதாக கூறினார். மேலும், அவர்களது அறிவுரை நாட்டின் நிறுவன ஆட்சியமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
நம் நாட்டில் உள்ள சிலர், நமது சமூக அமைப்பின் நேர்மையை பலவீனப்படுத்தவும், நாட்டின் கவுரவத்தை குறைக்கவும் முயன்று வருவதாக பிரதமர் தெரிவித்தார். அத்தகைய கூறுகளை அமைப்பிலிருந்து அகற்றி சுத்தம் செய்திட அரசு உழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசின் முயற்சிகளின் விளைவாக, பொருளாதாரம் குறைந்த ரொக்க பணத்தில் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். பணமதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கைக்கு முன்பு 12 சதவீதமாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக இருந்த ரொக்கம், 9 சதவீதமாக குறைந்துள்ளது. நம்பிக்கையற்ற உணர்வை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் பிரதமர். கடந்த காலாண்டில் காணப்பட்டது போல், கடந்த காலங்களிலும் 5.7 சதவீதமாக வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். அத்தகைய தருணங்களில், குறைந்த வளர்ச்சி விகிதங்களுடன், உயர் பணவீக்கம், உயர் வியாபார கணக்கு பற்றாக்குறை மற்றும் உயர் நிதி பற்றாக்குறையும் சேர்ந்து இருந்தன என்றார் அவர்.
உலக பொருளாதாரத்தை பின்னுக்கு இழுக்கும் வலுவற்ற ஐந்து பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது என்றார் பிரதமர்.
முந்தைய காலாண்டில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட பிரதமர், அப்போக்கினை மாற்றியமைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். பல முக்கிய சீர்திருத்தம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடரும் என்றார். நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பராமரிக்கப்படும் என உறுதியளித்தார். அரசு எடுத்த நடவடிக்கைகளால் வருங்காலங்களில் நாடு புதிய வளர்ச்சியடைந்த அணியில் சேரும் என கூடியிருந்தவர்களுக்கு உறுதியளித்தார். நேர்மையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற அவர், நேர்மையாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் சில முக்கியத் துறைகளில் முதலீடு மற்றும் ஒதுக்கீடுகள் வெகுவாக உயர்ந்துள்ளதை பிரதமர் கோடிட்டு காட்டினார். இக்காலக்கட்டத்தில் 21 துறைகளில் 87 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முதலீடுகள் அதிகளவு உயர்ந்துள்ளதற்கான புள்ளிவிவரங்களை அவர் எடுத்துரைத்தார்.
அரசின் கொள்கை மற்றும் திட்டமிடலில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை உறுதி செய்வதற்கும், அவர்களது வாழ்க்கை மாறுவதற்கும் கவனம் செலுத்தப்படும் என்றார் பிரதமர்.
சில தருணங்களில் தாம் விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், தனது தற்போதைய சொந்த நலனுக்காக நாட்டின் வருங்காலத்தை அடகுவைக்க மாட்டேன் என்றும், மக்கள் மற்றும் நாட்டிற்கு அதிகாரம் அளிப்பதற்காக தாம் உழைத்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.சி.எஸ்.ஐ. பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் விளக்கக்கப்பட்ட படக்காட்சி
Inflation over the years. pic.twitter.com/iP6gyhoLGh
— PMO India (@PMOIndia) October 4, 2017
Inflation over the years. pic.twitter.com/iP6gyhoLGh
— PMO India (@PMOIndia) October 4, 2017
Foreign exchange reserves over the years. pic.twitter.com/NWQY58Feod
— PMO India (@PMOIndia) October 4, 2017
ये बात सही है कि पिछले तीन वर्षों में 7.5 प्रतिशत की औसत ग्रोथ हासिल करने के बाद इस वर्ष अप्रैल-जून की तिमाही में GDP ग्रोथ में कमी दर्ज की गई। लेकिन ये बात भी उतनी ही सही है कि सरकार इस ट्रेंड को रिवर्स करने के लिए पूरी तरह से प्रतिबद्ध हैं: PM
— PMO India (@PMOIndia) October 4, 2017
हमने reform से जुड़े कई महत्वपूर्ण फैसले लिए हैं और ये प्रक्रिया लगातार जारी रहेगी। देश की financial stability को भी maintain रखा जाएगा। निवेश बढ़ाने और आर्थिक विकास को गति देने के लिए हम हर आवश्यक कदम उठाते रहेंगे: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017
मैं आश्वस्त करना चाहता हूं कि सरकार द्वारा लिए गए कदम देश को आने वाले वर्षों में विकास की एक नई league में रखने वाले हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017
बदलती हुई देश की इस अर्थव्यवस्था में अब ईमानदारी को प्रीमियम मिलेगा, ईमानदारों के हितों की सुरक्षा की जाएगी: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017
A trend of increased consumption after June 2017. pic.twitter.com/9Edmyw5839
— PMO India (@PMOIndia) October 4, 2017
Increase in sale of tractors. pic.twitter.com/A6PhofF4jy
— PMO India (@PMOIndia) October 4, 2017
Some facts on the roads sector. pic.twitter.com/sq21xXQCAd
— PMO India (@PMOIndia) October 4, 2017
Here are some numbers from the railways sector. pic.twitter.com/jiCmqSVKB2
— PMO India (@PMOIndia) October 4, 2017
पिछली सरकार ने अपने आखिरी के तीन सालों में Renewable Energy पर 4 हजार करोड़ रुपए खर्च किए थे। हमारी सरकार ने अपने तीन साल में इस सेक्टर पर 10 हजार 600 करोड़ रुपए से भी अधिक खर्च किए हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017
हमने affordable Housing के क्षेत्र में ऐसे-ऐसे नीतिगत निर्णय लिए हैं, वित्तीय सुधार किए हैं, जो इस क्षेत्र के लिए अभूतपूर्व हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017
Big boost to the housing sector. pic.twitter.com/8MEdvUNfWw
— PMO India (@PMOIndia) October 4, 2017
पिछले तीन वर्षों में 21 सेक्टरों से जुड़े 87 छोटे-बड़े Reform किए गए हैं। Defence सेक्टर, Construction सेक्टर, Financial Services, Food Processing, जैसे कितने ही सेक्टरों में निवेश के नियमों में बड़े बदलाव हुए हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017
देश के आर्थिक क्षेत्र को खोलने के बाद से लेकर अब तक जितना विदेशी निवेश भारत में हुआ है, उसकी तुलना अगर पिछले तीन वर्षों में हुए निवेश से करें, तो आपको पता चलेगा कि हमारी सरकार जो Reform कर रही है, उसका नतीजा क्या मिल रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017
मेहनत से कमाए गए आपके एक एक पैसे की कीमत ये सरकार समझती है। इसलिए सरकार की नीतियों और योजनाओं में इस बात का भी ध्यान रखा जा रहा है कि वो गरीबों और मध्यम वर्ग की जिंदगी तो आसान बनाएं हीं, उनके पैसों की भी बचत कराएं: PM
— PMO India (@PMOIndia) October 4, 2017
Fall in price of LED bulbs. pic.twitter.com/Oa4lUMeWQQ
— PMO India (@PMOIndia) October 4, 2017
मैं जानता हूं कि रेवड़ी बांटने के बजाय, लोगों और देश को Empower करने के काम में, कई बार मुझे आलोचना का भी सामना करना पड़ेगा, लेकिन मैं अपने वर्तमान की चिंता में, देश के भविष्य को दांव पर नहीं लगा सकता: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 4, 2017