பி.எம்.இந்தியா
அமைதிக்காக விண்வெளியின் பயன்பாடு மற்றும் ஆய்வு குறித்த ஒத்துழைப்பிற்கென இந்தியாவிற்கும், சாவோ டோம் மற்றும் பிரின்சீப்பிற்கும் இடையேயான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் விவரங்கள், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன, இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று புதுதில்லியில் கையெழுத்தானது.
முக்கிய கூறுகள்: