பி.எம்.இந்தியா
இஸ்ரேல் பிரதமர் மாண்புமிகு பெஞ்சமின் நேதனியாஹூவிடமிருந்து நேற்று மாலை பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இருதரப்பு உறவுகளின் மிகச் சிறப்பான முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். கொவிட்-19 உலகளவில் பரவி வரும் பின்னணியில் தற்போதைய உலக நிலைமை குறித்து அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
Prime Minister Shri @narendramodi had a telephonic conversation with Prime Minister @netanyahu. https://t.co/AhBtNOI5uh
— PMO India (@PMOIndia) March 12, 2020
via NaMo App pic.twitter.com/askSKAEl67