அகில இந்திய பள்ளி முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டினை வித்யா பாரதி அகில இந்திய கல்வி அமைப்பு நடத்துகிறது.