பி.எம்.இந்தியா
அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ மத தலைவரும் உலக சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவருமான புனித மோரன் மோர் இக்னேஷியர் அப்ரம் II-ஐ சந்தித்து பேசியது பெருமையளிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக் குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிரப்பட்டிருப்பதாவது:
“அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ மத தலைவரும் உலக சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவருமான புனித மோரன் மோர் இக்னேஷியர் அப்ரம் II-ஐ சந்தித்து பேசியதில் பெருமை அடைந்தேன்.
நாங்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்.
***
(Release ID: 2233545)
TV/SV/KPG/RK
Was honored to meet His Holiness Moran Mor Ignatius Aphrem II, The Patriarch of Antioch and All The East, and The Supreme Head of the Universal Syriac Orthodox Church.
— Narendra Modi (@narendramodi) February 27, 2026
We had a great discussion on a wide range of issues.@MorAphremII pic.twitter.com/6b4CHA4W6q