Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


 

 அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகள். லட்சோப லட்சம் ஏழை மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாபா சாகேப் அவர்கள் நம்பிக்கையை கொடுத்தார். நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றுவதில் அவர் ஆற்றிய முயற்சிகளுக்கு நாம் என்றென்றும் கடன்பட்டுள்ளோம். ஜெய் பீம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

*****