பி.எம்.இந்தியா
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை நான் நினைவு கூர்கிறேன். சுதந்திர போராட்டத்தின் போதும் பிரதமராக பணியாற்றிய போதும் அவர் ஆற்றிய பங்கினை நாம் நினைவுகூர்வோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
விகீ/ஸ்ரீ
Remembering our first Prime Minister, Pandit Jawaharlal Nehru on his birth anniversary. We recall his contribution to our freedom struggle and during his tenure as Prime Minister.
— Narendra Modi (@narendramodi) November 14, 2018