பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (27.11.2019) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – சிலி நாடுகளிடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மற்றும் மரபுரிமை உடன்படிக்கையில் கையெழுத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருநாடுகளிடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்க்கப்படுவதுடன், வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்