பி.எம்.இந்தியா
துருக்கி இஸ்தான்புலில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இஸ்தான்புல்லில் நடந்த தாக்குதல் மனிதாபிமானமற்ற கொடூரமான செயல். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
Attack in Istanbul is inhuman & horrific. I condemn it strongly. My thoughts are with bereaved families. May the injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) June 29, 2016