பி.எம்.இந்தியா
ஈகைத் திருநாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமூகத்திற்கு ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்“ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Warm greetings & wishes to the Muslim community across the world on the special occasion of Id-ul-Zuha.
— Narendra Modi (@narendramodi) September 24, 2015