பி.எம்.இந்தியா
குஜராத் மாநிலம் சூரத் நகரில், இன்று (05-06-2026) பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். தூய்மை எரிசக்தி உற்பத்திக்கான முன்முயற்சிகள், பொருளாதார நிலைத்தன்மை, முக்கியத் தொழில் துறைகளில் தன்னிறைவு, குஜராத் மாநில மக்களின் உறுதியான அர்ப்பணிப்புணர்வு ஆகியவற்றின் மூலம், இந்தியா அடைந்துள்ள வலுவான முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள பதிவுகள் மூலம், பிரதமர் இதனைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269614®=3&lang=1
(Release ID: 2269614)
***
TV/SV/SH
सूरत के विकास कार्यक्रम में गुजरात की प्रगति को लेकर मेरे परिवारजनों के जोश और उत्साह ने नई ऊर्जा से भर दिया। pic.twitter.com/UoddMDhyoe
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
गुजरात देश का पहला राज्य है, जिसने 21वीं सदी की शुरुआत में ही क्लाइमेट चेंज का अलग डिपार्टमेंट बनाया। देश का पहला सोलर पार्क बनाकर भी इसने यह प्रेरणा दी कि कैसे इकोनॉमी और इकोलॉजी को साथ लेकर भारत प्रगति की नई ऊंचाइयों को छू सकता है। pic.twitter.com/40X6X9bvyy
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
दुनिया की मौजूदा चुनौतियों के बीच भारत हर संकट का मजबूती से मुकाबला कर रहा है। हमारे देश में कभी मेगावाट से आगे सोचा ही नहीं जाता था और आज गीगावाट की चर्चा हो रही है, जिसमें गुजरात की अहम भूमिका है। pic.twitter.com/zFx6aUHzTK
— Narendra Modi (@narendramodi) June 5, 2026
आत्मनिर्भर भारत अभियान का मजाक आज वही लोग उड़ा रहे हैं, जो चाहते हैं कि भारत हमेशा दूसरे देशों पर निर्भर रहे। ऐसे लोगों को Maritime-Industrial Hub के रूप में विकसित हो रहे हजीरा की ताकत एक बार जरूर देखनी चाहिए। pic.twitter.com/EJVJXy3x3W
— Narendra Modi (@narendramodi) June 5, 2026