பி.எம்.இந்தியா
சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சிறிய விஷயங்களைக் கூட நன்கு திட்டமிட்டு ஒன்று திரட்டிக் கொண்டு வந்தால், பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்றும், வைக்கோலாலான கயிறு வலிமையான யானைகளைக் கூட கட்டிவைக்கும் என்றும் இந்த சமஸ்கிருத சுபாஷிதம் கூறுகிறது.
***
(Release ID: 2204963)
SS/SMB/KR
अल्पानामपि वस्तूनां संहतिः कार्यसाधिका।
— Narendra Modi (@narendramodi) December 17, 2025
तृणैर्गुणत्वमापन्नैर्बध्यन्ते मत्तदन्तिनः॥ pic.twitter.com/wxgZ0Iy7Cx