பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜலந்தரில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்தித்தார். ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யின் பங்களிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜலந்தரில், சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு மிகவும் உத்வேகம் அளிக்கிறது.”
(Release ID: 2286008)
***
TV/PLM/PD
In Jalandhar, had the privilege of meeting Sant Niranjan Dass Ji. His contribution to spiritual awareness and social welfare is deeply inspiring. pic.twitter.com/xdAvDdUZ0n
— Narendra Modi (@narendramodi) July 17, 2026
ਜਲੰਧਰ ਵਿੱਚ ਸੰਤ ਨਿਰੰਜਨ ਦਾਸ ਜੀ ਨੂੰ ਮਿਲਣ ਦਾ ਸੁਭਾਗ ਪ੍ਰਾਪਤ ਹੋਇਆ। ਅਧਿਆਤਮਿਕ ਜਾਗਰੂਕਤਾ ਅਤੇ ਸਮਾਜ ਭਲਾਈ ਵਿੱਚ ਉਨ੍ਹਾਂ ਦਾ ਯੋਗਦਾਨ ਬਹੁਤ ਹੀ ਪ੍ਰੇਰਨਾਦਾਇਕ ਹੈ। pic.twitter.com/trDaRe8eFo
— Narendra Modi (@narendramodi) July 17, 2026