பி.எம்.இந்தியா
மாற்றத்தை ஏற்படுத்தும் யோகாவின் சக்தியை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணா, சமாதி ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்திலிருந்து மோட்சம் வரை யோகாவின் படிநிலைப் பாதையை இந்த ஸ்லோக வசனங்கள் விவரிக்கின்றன.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டுள்ளார்:
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201224®=3&lang=1
***
SS/SMB/RK
आसनेन रुजो हन्ति प्राणायामेन पातकम्।
— Narendra Modi (@narendramodi) December 10, 2025
विकारं मानसं योगी प्रत्याहारेण सर्वदा॥
धारणाभिर्मनोधैर्यं याति चैतन्यमद्भुतम्।
समाधौ मोक्षमाप्नोति त्यक्त्त्वा कर्म शुभाशुभम्॥ pic.twitter.com/LSdCvpV9LX