Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் இமாச்சலப் பிரதேச ஆளுநர் சந்திப்பு


இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, புதுதில்லியில்  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமரின் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, நேற்று  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’

***

(Release ID: 2203403)

SS/PKV/RJ