Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்


ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ஜம்மு- கஷ்மீர் முதலமைச்சர் திரு. உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

TV/SV/SE