Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு அலோக் மேத்தா பிரதமரைச் சந்தித்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (27.12.2025) புதுதில்லியில் சந்தித்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு அலோக் மேத்தா, தமதுபுரட்சிகர ஆட்சி நிர்வாகம்: நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள்”  (Revolutionary Raj: Narendra Modis 25 Years) என்ற நூலின் முதல் பிரதியைப் பிரதமரிடம் வழங்கினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

திரு அலோக் மேத்தாவைச் சந்தித்து அவரது நூலின் பிரதியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

***

(Release ID: 2209038)

SS/PLM/RJ