பி.எம்.இந்தியா
தோஹாவில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜூன் எரிகைசிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய மன உறுதி குறிப்பிடத்தக்கது என்றும், எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற தாம் வாழ்த்துவதாகவும் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“தோஹாவில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அர்ஜூன் எரிகைசி வெண்கலப் பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. அவருடைய மன உறுதி குறிப்பிடத்தக்கதாகும். அவருடைய எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.”
***
Release ID: 2209425
TV/IR/LDN/KR
Proud of Arjun Erigaisi for winning the Bronze medal in the open section at the FIDE World Rapid Chess Championship in Doha. His grit is noteworthy. Wishing him the very best for his future endeavours.@ArjunErigaisi
— Narendra Modi (@narendramodi) December 29, 2025