Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடின உழைப்பு, உறுதிபாடு மற்றும் அர்ப்பணிப்பு பண்புடைய லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.


தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு பண்புடைய லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்

“தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு பண்புடைய லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம். இந்தியாவை உருவாக்குவதில் இவர்களுக்கு பெரும்பங்கு உண்டு”, என்று பிரதமர் கூறினார்.

***