பி.எம்.இந்தியா
நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை வாழ்த்துகள்” என்று பிரதமர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
नवरात्रि के पावन पर्व पर सभी देशवासियों को हार्दिक शुभकामनायें। pic.twitter.com/it0kMkPCYR
— Narendra Modi (@narendramodi) October 13, 2015